/* */

விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது

HIGHLIGHTS

விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலை அணிவித்து  மாதர் சங்கத்தினர்  நூதன போராட்டம்
X

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை ரயில் நிலையத்தில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாதர் சங்கத் தலைவி தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தொடர்ந்து விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. எனவே உடனடியாக சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால், தேசிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

Updated On: 19 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு