/* */

135 கிலோ குட்கா பறிமுதல் -ஒருவர் கைது

1.5 லட்சம் மதிப்புடைய 135 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது.

HIGHLIGHTS

135 கிலோ குட்கா பறிமுதல் -ஒருவர் கைது
X

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரத்தநாடு ஆழிவாய்க்கால் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அவரிடம் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக தஞ்சை மருத்துவகல்லூரி காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் இருந்து 1.5 லட்சம் மதிப்புடைய சுமார் 135 கிலோ குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 19 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...