/* */

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து, விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித

HIGHLIGHTS

குற்றாலத்தில்  அனைத்து அருவிகளிலும்  கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
X

பைல் படம்

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தை சுற்றி சில தினங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மெயின் அருவி பழைய குற்றாலம் புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவு காணப்படுகிறது ஏற்கெனவே குற்றால சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சீசன் போல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Updated On: 4 Sep 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்