/* */

தென்காசி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
X

தென்காசி எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது.

தென்காசி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பழனி நாடார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக சட்ட மன்ற அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.

சட்ட மன்ற அலுவலகத்தை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ,திமுக பிரமுகரும், தெட்ஷனமாற நாடார் சங்க தலைவருமான காளிதாஸ் ஆகியோர் இணைந்து சட்டமன்ற அலுவலகத்தை திறந்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காதர் மைதீன், நகர இளைஞரணித் தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2021 3:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்