தென்காசி மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19.02.2022 அன்று நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை கீழ்காணும் நகராட்சிகள்,பேரூராட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது
பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுபாட்டு அறைக்கு கீழ்காணும் எண்களில் தெரிவிக்கலாம்.
நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்கள்
1. கடையநல்லூர் 04633 240440
2. புளியங்குடி 04633 233238
3. சங்கரன்கோவில் 04636 224719
4. செங்கோட்டை 04633 233238
5. சுரண்டை 04633 261215
6. தென்காசி 04633 222228
பேரூராட்சி கட்டுப்பாட்டு அறை எண்கள்
1. அச்சன்புதூர் 04633 237067
2. ஆலங்குளம் 04633 270246
3. ஆழ்வார்குறிச்சி 04634 283218
4. ஆய்க்குடி 04633 267974
5. குற்றாலம் 04633 283128
6. இலஞ்சி 04633 226672
7. கீழப்பாவூர் 04633 250124
8. மேலகரம் 04633 222251
பேரூராட்சி கட்டுப்பாட்டு அறை எண்கள்
9. பண்பொழி 04633 238154
10. புதூர்(எஸ்) 04633 285192
11. ராயகிரி 04636 210844
12. சாம்பவர் வடகரை 04633 2461423
13. சிவகிரி 04636 251004
14. சுந்தரபாண்டியபுரம் 04636 262373
15. திருவேங்கடம் 04636 264069
16. வடகரை கீழ்பிடாகை 04633 238038
17. வாசுதேவநல்லூர் 04636 241041
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 8374