/* */

கடையம், அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

Power Cut -கடையம், அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Power Cut | Power Cut Today
X

Power Cut -தென்காசியில் இன்று (06.10.2022) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற இருப்பதால் கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்தடை ஏற்ப்படும் என்று கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.

ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி,செங்குளம்,கபாலி பாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 09மணியிலிருந்து மதியம் 02 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கடையம்,பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப் புரம், இரவணசமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 09 மணியிலிருந்து மதியம் 02 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்காசி நகர் பகுதியில் இன்று மின்விநியோகம் இருக்காது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Oct 2022 6:14 AM GMT

Related News