/* */

குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பூசி முகாம்:மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய்  தடுப்பூசி முகாம்:மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

சிவகங்கையில் குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை நகர் நல மையத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று இன்று தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில், ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மாதம்தோறும், 1500 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,மாவட்ட மருத்துவ துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 23 July 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்