/* */

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாய் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்:

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாய் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்:
X

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தமிழர் கட்சியின் சார்பில் மீன்பிடி சட்ட வரைவு மசாேதா 2021 ஐ திரும்பப் பெறக் காேரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர்களை பன்னாட்டு நிறுவனங்களில் கொத்தடிமைகளாக மாற்ற முயலும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 10 Aug 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு