/* */

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை துவக்கி வைத்த அமைச்சர்

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை துவக்கி வைத்த அமைச்சர்
X

கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை துவக்கி வைத்த அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தேசிய ரூர்பன் திட்டம் மூலம் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் உணவுப்பொருள் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 2 டன் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் போன்ற உணவு பொருள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவற்றை அரைத்து நீரில் கரைத்து அங்குள்ள கிடங்கில் ஊற்றி மீத்தேன் வாயுவான பின்பு அவற்றின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்கும் வடிவில் அமைக்கப்பட்டடுள்ளது. இத்திட்டத்தை காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று துவங்கி வைத்தார்

Updated On: 10 Aug 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!