/* */

சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
X

சிவகங்கையில் பெய்துவரும் கனமழை

சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 2 வது நாளாக கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், சிவகங்கை, காளையார்கோவில், படமாத்தூர், மதகுபட்டி, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலையில் வெள்ளம் போல் புரண்டு ஓடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 1 Sep 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்