/* */

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
X

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

சிவகங்கையில், விவசாயிகள் போராட்டம்:

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, சிவகங்கை ரயில் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் எல்.ஆதிமூலம் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை ரயில் நிலைய முன்பாக திரண்டவிவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி , முன்னதாக கண்டனம் முழக்கமிட்டனர்.


நாடு தழுவிய ரயில் மறியல்போராட்டம் நடந்து வரும் நிலையில், சிவகங்கையிலும் மத்திய மோடி அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை சுட்டுக்கொல்லாதே , குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் வேளாண் கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டனம் முழக்கமிட்டனர்.

பின்னர் , ரயில் நிலையம் செல்ல முற்பட்டவர்களை போலீசார் தடுத்து அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். ஐக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று கைதானர்கள்.

Updated On: 11 March 2024 12:49 AM GMT

Related News

Latest News

  1. போளூர்
    கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
  2. திருவண்ணாமலை
    அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பேரணி
  3. ஆரணி
    ஆரணி அருகே திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டர்கள்: கிராம மக்கள்
  4. வேலைவாய்ப்பு
    சென்னை உயர் நீதிமன்றத்தில் 2,329 காலியிடங்கள்
  5. திருவண்ணாமலை
    சவுக்கு சங்கரை கைது செய்தது சரியே: டிடிவி தினகரன்
  6. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு நல்லது வெந்நீர், குளிர்ந்த நீர் - எதுவென்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அகத்தி கீரை பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! அரிசி கழுவிய நீரில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?