/* */

அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: ஹெச்.ராஜா

அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது - சிவகங்கையில் H.ராஜா பேட்டி

HIGHLIGHTS

அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: ஹெச்.ராஜா
X

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த H.ராஜா, 100 நாட்களுக்கு திமுக அரசை விமர்சிக்க போவது இல்லை என்றவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நேற்றை மதுரவயல் சம்பவத்தில் பார்த்துவிட்டோம் என்றும், திமுகவும் - ரவுடியிசமும் synonyms இதனை ஸ்டாலின் போக்க வேண்டும் என்று H.ராஜா கேட்டுக்கொண்டார். அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது, பொருளாதார மோசடி பேர்வழிகளான சீனியர், ஜூனியர் சிதம்பரம் அரசியலில் இருக்கும் வரை நான் அரசியலில் இருப்பேன் என சூளுரைத்த ஹெச் ராஜா,

சிதம்பரம் பேசாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் அதற்கான எதிர்விளைவை சந்திக்க வேண்டி இருக்கும் என H.ராஜா எச்சரித்தார்.

Updated On: 5 May 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!