/* */

ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்
X

சிவகங்கை அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனையின் போது மோட்டார்பைக்கில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை அருகே தாசில்தார் மைலாவதி தலைமையிலான நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று தொண்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்த திருக்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வரவே அதனை பறிமுதல் செய்ததுடன் சிவகங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...