/* */

கேஸ் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்

கேஸ் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்
X

சிவகங்கையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

சமீப காலமாக தினசரி பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகள் ஏறி வருகிறது. இதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் திமுக தென்னவன் முன்னிலையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் நூதன முறையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதற்கு பாடை கட்டி தூக்கி வந்ததுடன் அதனை சுற்றி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 22 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...