/* */

வாலாஜாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

வாலாஜாவில் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

வாலாஜாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
X

வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

மொத்தம் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Updated On: 4 May 2022 4:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்