/* */

வழிதவறி ஊருக்குள் வந்த மானை காப்பாற்றிய மக்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு மோட்டூர் காப்புக்காட்டிலிருந்து வழிதவறி ஊருக்குள் வந்த மானை மீட்ட பொது மக்கள், அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

வழிதவறி ஊருக்குள் வந்த மானை காப்பாற்றிய மக்கள்
X

வாலாஜாப்பேட்டை வன்னிவேடு மோட்டூர் குடியிருப்பு பகுதிக்குள் காப்புக்காட்டிலிருந்து அதிகாலை 3 வயது மதிக்கத்தக்க பெண் மான் ஒன்று வழிதவறி வந்துள்ளது. இந்த மானை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடிக்க முயன்றதை கண்ட அப்பகுதி மக்கள் மானை நாயிகளிடமிருந்து மீட்டதோடு, வாலாஜாப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை சரக வனத்துறையினர் மானை மீட்டதோடு காப்புக்காடு பகுதிக்குள் சென்று விட்டனர்.

Updated On: 17 Feb 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...