/* */

100அடி தூரத்திற்கு உள்வாங்கிய அக்னிதீர்த்த கடல்

இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் கடல் நீர் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.

HIGHLIGHTS

100அடி தூரத்திற்கு உள்வாங்கிய அக்னிதீர்த்த கடல்
X

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சங்குமால் மற்றும் துறைமுக பகுதியில் நேற்று இரவு கடல் மட்டம் உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று காலை சுமார் 150 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கிய உள்ளது. இதனால் கடலின் அடியில் உள்ள பாறைகள், பவளப்பாறைகள், தாவரங்களும், புற்களும் தண்ணீர் இன்றி தெளிவாக காணமுடிகிறது. மேலும் கரையில் கிடக்கும் சிறியரக மீன்களை காக்கைகளும், நாய்களும் உணவாக்கி வருகின்றனர்.


Updated On: 17 May 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
  4. லைஃப்ஸ்டைல்
    வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. ஈரோடு
    டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
  7. குமாரபாளையம்
    சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
  8. வீடியோ
    Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
  9. ஈரோடு
    சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
  10. வீடியோ
    Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...