/* */

மோடி பிறந்த நாள்: அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று பல்வேறு வகையான 400 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

HIGHLIGHTS

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

பிரதமர் மோடியின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் சாந்திமுத்து ஏற்பாட்டின் பேரில், பிரதமர் மோடியின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று பல்வேறு வகையான 400 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி கலந்து கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இதில், பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை மாவட்ட பார்வையாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராம. சேதுபதி, மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.


Updated On: 28 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?