/* */

பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி மாணவர்களை வரவேற்ற தலைமை ஆசிரியர்

ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது மாணவ மாணவிகள் இடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி மாணவர்களை வரவேற்ற தலைமை ஆசிரியர்
X

புதுக்கோட்டை, காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ,மாணவ, மாணவிகள் என இருபாலரும் படித்து வருகின்றனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு பள்ளியில் இன்று வருகை தந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜு மற்றும் ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவ, மாணவிகளை மலர் தூவி வரவேற்பளித்து மகிழ்ச்சி அடையச் செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்ததால், மாணவர்கள் மிகுந்த சோர்வடைந்து வீடுகளுக்குள் முடங்கிப் போயிருந்தனர். இந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். 5 மாதங்களுக்குப் பிறகு வருகை தந்த மாணவ மாணவிகளை, ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிதைப்பித்தன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராசு, சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 1 Sep 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!