/* */

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

HIGHLIGHTS

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி  கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
X

அரசு மருத்துவமனையில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு ஊதிய திருத்தம் செய்து ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 2ம்தேதி முதல் ஒரு வாரம் வரை கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இன்று பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் கருப்பு பேட்ச் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நிகழ்வில் மாநில பொருளாளர் செ.அபிமன்னன் , மாவட்டத் தலைவர் அ.பழனிவேல் ராஜா , மாவட்ட செயலாளர். அருண்குமார், மாவட்ட பொருளாளர் கரும்பாயிரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...