/* */

கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனை

கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனை வுிதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

HIGHLIGHTS

கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா  27 ஆண்டு சிறை தண்டனை
X

மதுரையை சேர்ந்தவர் முத்து மகன் முனியசாமி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சிறைமீட்டான் மகன் வழிவிடுமுருகன்.இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருமாந்துறை டோல் பிளாசாவில் காரில் கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் குற்றங்கள் தொடர்பான கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தவழக்கில் நீதிமன்ற விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நீதிமன்ற நீதிபதிக குருமூர்த்தி எதிரிகளின் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் தலா 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 23 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்