/* */

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே  பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
X

திருட்டு நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா காரியானூரை சேர்ந்தவர் ருக்குமணி(35).இவர் ஜனவரி 20 ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வயல் வேலைக்கு சென்றுள்ளார், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு சுமார் 2 பவுன் தங்கச் செயின்ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், அதனை தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்கள் குறித்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து காரியானூர் பகுதியில் கடந்த சில தினங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 21 Jan 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  2. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  7. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்