கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் அறிவிப்பு
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (18ம் தேதி) மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கிருஷ்ணகிரி, மாதேப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் வேல் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி நகரம், ராஜாஜி நகா், வீட்டு வசதி வாரியம் பகுதி- 1, பகுதி-2, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆடவா் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி. செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கே.எம்.பட்டி, கூலியம், குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, திருமலை நகா், தானம்பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாய்ப்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி,.பி.கொத்தூா், கல்லுகுறுக்கி, மேல்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.