/* */

காரியாம்பட்டியில் அங்காளப்பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு!

காரியாம்பட்டி அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாம்பட்டியில் அங்காளப்பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு!
X

காரியாம்பட்டி அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கரியாம்பட்டி அருகே அமைந்துள்ளது புன்னம் சத்திரம் எனும் ஊர். இந்த ஊரில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த கோவிலில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் சிறப்பு வழிபாடுடன் பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதே போல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனையும் பார்க்கப்பட்டது.

Updated On: 11 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு