/* */

கரூர் தளபதி கிச்சனில் 3 வேளை இலவச உணவு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர் தளபதி கிச்சனில் 3 வேளை இலவச உணவு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
X

தளபதி கிச்சன் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர் நகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதியுறும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் அவதிப்படும் ஏழை எளிய மக்களுக்காக கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தளபதி கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது இங்கு மூன்று வேளையும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்றார்.

Updated On: 13 May 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு