/* */

தந்தையின் நினைவிடத்தில் குமரி எம்.பி மாலை அணிவித்து அஞ்சலி

தந்தையின் நினைவிடத்தில் குமரி எம்.பி மாலை அணிவித்து அஞ்சலி
X

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விஜய் வசந்த், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது தந்தையும், மறைந்த குமரி பாராளுமன்ற உருப்பினருமான வசந்தகுமார் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது தந்தையின் வழியில் மக்களுக்கான பணியை சேவை மனப்பான்மையுடன் தன்னை அர்ப்பணித்து பணியாற்றுவேன் என கூறிய எம்.பி.விஜய் வசந்த் குமரிமாவட்ட மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

நிகழ்வின் போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வக்கீல் சீனிவாசன், வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னம்பெருமாள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 5 May 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
  4. லைஃப்ஸ்டைல்
    வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. ஈரோடு
    டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
  7. குமாரபாளையம்
    சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
  8. வீடியோ
    Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
  9. ஈரோடு
    சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
  10. வீடியோ
    Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...