/* */

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு

குமரி முக்கடல் சங்கம பகுதியில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வில், விதிமுறையை மீறிய 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

HIGHLIGHTS

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு
X

கன்னியாகுமரியில்  நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி.

இந்தியாவில் பிரபலமான வழிபாடுகளில் ஒன்றான கங்கா ஆரத்தி போன்று முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், மடாதிபதிகள், அரசியல் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிக அளவில் கூட்டம் சேர கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி அதிக அளவில் கூட்டம் கூடியதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் உட்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 22 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!