/* */

காஞ்சிபுரம் ஓன்றியம்‌: தலைவராக மலர்கொடிகுமாரும் , துணை தலைவராக திவ்யபிரியா தேர்வு

காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவராக மலர்கொடி குமார் மற்றும் துணைத் தலைவராக திவ்யபிரியாவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஓன்றியம்‌: தலைவராக மலர்கொடிகுமாரும் , துணை தலைவராக திவ்யபிரியா தேர்வு
X

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்மலர்கொடி குமார், துணைத் தலைவர் திவ்யபிரியா.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஓன்றியக் குழு உறுப்பினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திமுக 13 பேரும் , அதிமுகவை சேர்ந்த இருவரும் , பாமக, பாஜாக , விசிகவை சேர்ந்த தலா ஓருவர் என தேர்வு செய்யபட்டனர்.


இந்நிலையில் கடந்த 20ம் தேதி தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதில் திமுக சார்பாக ஓன்றியத்தலைவர் தேர்வாக அதிக வாய்ப்புள்ள நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளரும் , முன்னாள் காஞ்சிபுரம் ஒன்றிய தலைவருமான பி.எம்.குமாரின் மனைவியுமான மலர்கொடிகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதியம் நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில் திவ்யபிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On: 22 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!