/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது; 105 நபர்கள் வீடு திரும்பினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றுவரை 1756 நபர்கள் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்ற நிலையில், இன்று புதியதாக 580 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நூற்றி ஐந்து நபர்கள் பூரண நலமுடன் இன்று உயிர் திரும்பினர்.

தற்போது அரசு தனியார் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமையில் சுமார் 2230 நபர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

Updated On: 11 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...