/* */

அண்ணா காவல் பதக்கம் : காஞ்சிபுரம் காவல்துறையில் 3 பேர் தேர்வு

அண்ணா காவல் பதகத்திற்கு காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர், ஆயுதப்படை டி.எஸ்.பி முருகன் , கியூ பிரிவு எஸ்.ஐ- உள்பட 3 பேர் தேர்வு

HIGHLIGHTS

அண்ணா  காவல் பதக்கம் : காஞ்சிபுரம் காவல்துறையில்  3 பேர் தேர்வு
X

காஞ்சிபுரம் எஸ்.பி. எம்.சுதாகர்

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்டார்.

அதன்படி, காவல் துறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1) டாக்டர். எம்.சுதாகர், எஸ்.பி., காஞ்சிபுரம்.

2) சண்முகம், டிஎஸ்பி, ஆயுதப்படை, காஞ்சிபுரம்.

3) சகாயராஜ். கியூ பிரிவு எஸ்ஐ. இவர்கள் மூவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Updated On: 14 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!