/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 861 பேர் மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று 861 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 861 பேர் மனு தாக்கல்
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று 861 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 63 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 78 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 705 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று வரை 8,268 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், மொத்தம் 9,129 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (22ம் தேதி) கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு பரிசீலனை நாளை மறுநாள் நடக்கிறது. வாபஸ் பெற 25ம் தேதி கடைசி நாள்.

Updated On: 22 Sep 2021 3:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது