/* */

நகர் ஊராட்சி மன்ற தலைவராக எம்.எல்.ஏ மனைவி போட்டியின்றி தேர்வு

உளுந்தூர்பேட்டை நகர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன் மனைவி கயல்விழி போட்டியின்றி தேர்வு.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி நகர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் எம்எல்ஏ.,வின் மனைவி கயல்விழி மணிகண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆர். வெங்கடேசன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஸ்ரீடெக்னாலஜிபுரொக்ன் மேனேஜர் பெரும்பாக்கம் அன்புவேல் மற்றும் ராஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 25 Sep 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு