/* */

கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு: போலீசார் அதிரடி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் கொட்டி அழித்தனர்.

HIGHLIGHTS

கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு: போலீசார் அதிரடி
X

கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த போலீசார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிகை பாடி கிராமத்தில் சாராயம் காய்ச்ச ஊரல் போடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், கச்சராபாளையம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையில் தனிப்படையினர் மல்லியப்பாடி கிராமத்தில் உள்ள கோமகாடு ஓடையில் சுப்பிரமணியின் மகன் ராஜேஷ் என்பவர் 200 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

Updated On: 13 Dec 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்