/* */

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது

HIGHLIGHTS

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை
X

கன மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லுகளுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாலை 3 மணியளவில் தொடங்கிய கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் 26-11-2021 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.மேலும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள் ளதால் பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 25 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  8. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  9. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  10. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...