/* */

கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு

தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

தர்மபுரியில் மத்திய அரசுக்கு எதிராக 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாட்கள் ஸ்டிரைக் நடந்தது.

பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது தர்மபுரி நகர போலிஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 31 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...