/* */

கடலூர் மாவட்டத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஐந்து பேர் இறப்பு 719 பேர் சிகிச்சைக்காக அனுமதி.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில்   719 பேருக்கு கொரோனா தொற்று
X

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 719 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 37201 பேர் தொற்றுக்குள்ளா கியுள்ளனர். இன்று 303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 32618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 5 பேர் இறப்பு, இதுவரை 389பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4194 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 May 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு