/* */

கடலூரில் 13 பேருக்கு டெங்கு அறிகுறி

வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

HIGHLIGHTS

கடலூரில் 13 பேருக்கு டெங்கு அறிகுறி
X

கடலூர் அரசு மருத்துவமனை டெங்கு சிகிச்சை பிரிவு

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையினால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பலரும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.தற்போது வரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 13க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Updated On: 1 Nov 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்