/* */

ஊரடங்கின்போது சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி

செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்

HIGHLIGHTS

ஊரடங்கின்போது சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி
X

தமிழ்நாடு அரசு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தின் 5 மாவட்ட எல்லை சோதனை சவாடிகள் , 18 மாவட்ட உட்சோதனை சாவடிகள், மாவட்ட முக்கிய இடங்களான மார்கெட், பஸ் ஸ்டாண்டு, நகர்புரம் மற்றும் கிராமபுற முக்கிய சந்திப்பு, பஜார் மற்றும் மக்கள் அதிகம் கூடும் 28 இடங்களில் வாகன சோதனை நடைபெறும்.

ரோந்து பணிக்காக ஜி.எஸ்.டி சாலையில் 6 ரோந்து வாகனங்கள்,ஈ.சி.ஆர் சாலையில் 5 ரோந்து வாகனங்கள்,பழைய மஹாபலிபுரம் சாலையில் 2 ரோந்து வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையில் 1 ரோந்து வாகனமும், 26 காவல் ரோந்து வாகனம் என மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் மூலம் முழு ஊரடங்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 687 காவல் துறையினர் சுழற்சி முறையில் முழு ஊரடங்கு அமுல்படுத்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 May 2021 4:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  3. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  4. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  5. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  6. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  7. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  8. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  9. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  10. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...