/* */

செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு : கழுத்தை அறுத்து கொண்ட கணவன்

செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக தன்னைத் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு :  கழுத்தை அறுத்து கொண்ட கணவன்
X

பைல் படம்.

செங்கல்பட்டு அருகே ஆத்தூர் நந்தா ஸ்மிடா செட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை இவரது மகன் வேல்முருகன் வயது நாற்பத்தி ஒன்று இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் மனைவியுடன் சண்டை காரணமாக வேல்முருகன் மதுபோதையில் கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...