/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த வெள்ளம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகலில் பலத்த மழை பெய்தது; தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த வெள்ளம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகலில் கொட்டி தீர்த்த மழை.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையானது மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து பெய்தது. அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஒருசில இடங்களில் வீடுகளை மழைநீர் சூழந்தது. சுமார் 1 மணிநேரம் இடைவிடாது பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

Updated On: 20 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்