/* */

அரியலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அரியலூர் தேரடி அருகே அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

அரியலூர் தேரடி அருகே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு இளநீர், வெள்ளரி, தர்பூசணியை வழங்குகிறார் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்


அரியலூர் தேரடி அருகே, அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர், மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு நகர செயலர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி.சங்கர், கட்சி நிர்வாகி கல்லங்குறிச்சி பாஸ்கர், தாமரைக் குளம் ஊராட்சித் தலைவர் பிரேம்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கந்து கொண்டனர்.

Updated On: 7 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  5. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?