/* */

அரியலூர் அருகே ரூ.2.25 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு: அமைச்சர் துவக்கி வைப்பு

ரூ.2.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே ரூ.2.25 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு: அமைச்சர் துவக்கி வைப்பு
X

ராவுத்தன்பட்டி பிரிவு ரோட்டில் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் முலம் 2.25லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.


ராவுத்தன்பட்டி பிரிவு ரோட்டில் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் முலம் ரூ.2.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் ஊராட்சி, ராவுத்தன்பட்டி பிரிவு ரோட்டில் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் முலம் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, ராம்கோ சிமெண்ட் ஆலைத்தலைவர் மதுசூதனன் குல்கர்ணி, மூத்த உபதலைவர் நிர்வாகம் எஸ்.ராமராஜ், பொதுமேலாளர்கள் ஏ.ஜானசன், கே.கணேஷ்ராம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2022 8:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு