/* */

செந்துறை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செந்துறை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்.

பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது பாதுகாப்பு குறைபாடு காரணமாக திரும்பினார்.இது இந்திய அளவில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி முன்கூட்டியே பஞ்சாப் மாநிலத்துக்கு செல்வது தெரிவித்திருந்த போதும், உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பஞ்சாப் மாநில அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொண்ட பா.ஜ.க*வினர், காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலமாக இருப்பதால் பிரதமர் மோடியை புறக்கணிக்கும் வகையில் இவ்வாறானநடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையத்தில் பா.ஜ.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் அருண்பிரசாத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் இளங்கோவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jan 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  2. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  5. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  6. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...
  9. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    95 மேஜை, 288 பணியாளர்கள்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ண...