/* */

அரியலூர் கூட்டுறவு மருந்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் முதல் விற்பனை தொடக்கம்

அரியலூர் மாவட்ட புதிய கூட்டுறவு மருந்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் கூட்டுறவு மருந்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் முதல் விற்பனை தொடக்கம்
X

அரியலூர் மாவட்ட  புதிய கூட்டுறவு மருந்தகத்தில்  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.


முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக அரியலூர் இரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தகத்தினை இன்று (16.12.2021) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கூட்டுறவு மருந்தகத்தினை பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, சிறப்பித்து, முதல் விற்பனையினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், துணைப்பதிவாளர் ஆர்.ஜெயராமன், கூட்டுறவு விற்பனை சங்க வேளாண்மை இயக்குநர் ஆர்.பழனியப்பன், துறை அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Dec 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  3. நாமக்கல்
    பிள்ளாநல்லூரில் கூட்டுறவுத்துறை மூலம் ரத்த தான முகாம்
  4. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
  5. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  6. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  7. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்