திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் நிலையங்களின் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-24 13:45 GMT

சித்தரிக்கப்பட்ட படம்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் திருவண்ணாமலை மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தலைமையில், சிறப்பு அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை நகர உட்கோட்டத்தில் 20 பதிவேடு குற்றவாளிகள், ஊரக உட்கோட்டத்தில் 07 , பதிவேடு குற்றவாளிகள், போளூர் உட்கோட்டத்தில் 09 , பதிவேடு குற்றவாளிகள், வந்தவாசி உட்கோட்டத்தில் 03 , பதிவேடு குற்றவாளிகள், செய்யாறு உட்கோட்டத்தில் 07 , பதிவேடு பெற்றவர்கள், செங்கம் உட்கோட்டத்தில் 07 பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ஆரணி உட்கோட்டத்தில் 17 , பதிவேடு குற்றவாளிகள் உட்பட,  மாவட்டம் முழுவதும் மொத்தம் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்துபட்டனர்.

Tags:    

Similar News