குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க கிளை மேலாளர் பிரிவு உபச்சார விழா
குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க கிளை மேலாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் சங்க கிளை மேலாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க கிளை மேலாளராக பணியாற்றி வந்தவர் ரத்தினவேலு. இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பிரிவு உபசார விழா சங்க தலைவர் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஆவின் முகவர்கள், சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று மேலாளர் பணி குறித்து புகழ்ந்து பேசியதுடன், அவரையும், அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தினர்.