/* */

திருவாரூர் மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது - போலீசார் அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது  - போலீசார் அதிரடி
X

திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார்

திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவுபடி, மாவட்டத்தில் நள்ளிரவு முதல் காவல் நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளின் பட்டியலில் உள்ள ரவுடிகளை கைது செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பட்டியலில் உள்ள 2ரவுடிகள் உட்பட, நன்னிலம், திருவாரூர் தாலுக்கா, முத்துப்பேட்டை, பேரளம், குடவாசல் உட்பட மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் குற்றவாளி பட்டியலில் உள்ள, 20 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Updated On: 25 Sep 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!