/* */

கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: ஊழியர் கைது

கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணை பணத்தை கையாடல் செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: ஊழியர் கைது
X

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணை பணத்தை கையாடல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இளைஞரை தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டிவிஎஸ் கிரெடிட் லிமிடெட் டிரினிட்டி கலெக்சன் மேலாளராக பணிபுரிபவர் செந்தில்குமார் (44). இவர் தஞ்சை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.

அதில் மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்த கும்பகோணம் கருடாலயா தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (39) என்பவர் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணைத் தொகை பணத்தில் ரூ.5,16,928 ஐ மோசடி செய்துள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

இதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளனர்.

Updated On: 25 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!