/* */

தஞ்சை அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சை பூதலூர் அருகே, நீர்நிலைகளில் உள்ள விளைநிலங்களை பொதுப்பணித்துறையினர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில்,  அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில்,  பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, மாரனேரி பகுதியில் நீர்நிலைகளில் உள்ள விவசாய நிலங்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அகற்ற உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 80 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளை நீதிமன்ற உத்தரவால் வெளியேற்றக்கூடாது. காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயத்திற்க்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாரனேரி விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

Updated On: 3 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்