/* */

கீழப்புலியூரில் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு

தென்காசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு.

HIGHLIGHTS

கீழப்புலியூரில் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு
X

கீழப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தென்காசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு.

தென்காசி மாவட்டம், சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (04/01/2022) சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கீழப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே இணையதளம் மூலமாக நடைபெற்று வரும் குற்றங்களான போலியாக செயலிகளை (App) உருவாக்கி அதன் மூலம் பாமர மக்கள்களுக்கு ஆசைகளை உருவாக்கி மாய வலையில் சிக்க வைப்பது தொடர்பாகவும், இதுபோன்ற பல்வேறு போலியான செயலிகள்( Power Bank, Fundamelon, colour Trading, Etc.,) மூலம் ஏற்படுத்தபடும் பண மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 155260 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 4 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!